கிரிக்கெட்

புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் நடுவரின் முடிவை மதிக்காமல் நடந்துகொண்டதற்காக ராஜஸ்தானின் சஞ்சு சேம்சனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் (பிசிசிஐ) 30,000,000 ரூபாய் (491,580 வெள்ளி) அபராதம் விதித்துள்ளது.
டாக்கா: தன்னுடன் சேர்ந்து தம்படம் எடுக்க வந்த ரசிகரை பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அடிக்கப் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே: கிரிக்கெட் விளையாடியபோது ஆணுறுப்புமீது பந்து பட்டதால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.
தர்மசாலா: உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நெருங்கியுள்ள நிலையில், ‘ஆல்ரவுண்டர்’ ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஏப்ரல் 22 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற ‘யு-ப்ரோ’ கிளப் உலகப் போட்டிகளை முடித்துக்கொண்டு உள்ளரங்க கிரிக்கெட் சங்கம் (ஐசிஏ) சிங்கப்பூரின் ஆடவர், மகளிர் அணிகள் நாடு திரும்பியுள்ளன.